Sunday, January 2, 2011

பெண்மைக்கு சமர்ப்பணம் (A tribute to feminity....)




பெண்ணே! விடலை பருவத்தில் ஆசையை சுமந்தாய்.
கன்னி பருவத்தில் காதலை சுமந்தாய்.
அன்னை பருவத்தில் சிசுவை சுமந்தாய்.
மனைவி உருவத்தில் கணவனை சுமந்தாய்.
இத்தனையும் சுமக்கும் இந்த பெண்மையை 
எல்லா ஆண்களின் சார்பாக நான் சுமக்க வேண்டுகிறேன்.
மனித குலத்தில் இன்ப துன்பம் சாதாரணம்.
ஆனால் மாதவிடாய் காலத்தில் பெண்மைக்கு வருவது தீரா ரணம்.
பெண்ணுக்கு அரசு குடுத்த சதவிதம் முப்பத்தி மூன்று.
இப்பூவுலகில் இன்னும் மழை பெய்ய பெண்மையே சான்று.
மனிதா! முதலில் பெண்மையை நேசி.
அதன் மூலமே நமக்கு கிட்டும் ஆண்டவனின் ஆசி.



கவிதை ஒன்று எழுதலாம் என்று தனிமையில் அமர்ந்தேன்.
தலைப்பு ஒன்றுக்காக பல நேரம் யோசித்தும், ஒன்றும் கிட்டவில்லை,
தாய்மை என்ற ஒரு  மகத்துவம் என் புத்திக்கு எட்டவில்லை.
எடுத்தேன் பேனாவை என் கையோடு,
வடித்தேன் எழுத்துக்களை பொய்யின்றி மெய்யோடு.
அம்மா, என் உடல் தந்து, உயிர் தந்து, தாய் என்னும் பெயர் கொண்டாய்,
உடல் பெற்று,உயிர் பெற்று உனக்கு நான் தந்தது என்னவோ?
இதை எண்ணி நான் வெட்கி தலை குனியும் நேரம்,என் தாய்,என் தலை நிமிர்த்தி,
தன் முகத்தில் சிறு புன்னகை இட்டாள்,
அதன் மூலம், தாய்மை எதையும் எதிர்ப்பார்ப்பதில்லை என்று எனக்கு உணர்த்தி விட்டாள்.
மேல் இருப்பவன் இறைவன் என்றாலும், தாய்மை உணர அவன் மகன் இல்லை,
கீழே நான் மனிதன் என்றாலும்,இங்கு நான் ஒரு தாய்க்கு பிள்ளை.
ஆசையோடு ஆரம்பித்தேன் இக்கவியை,
பொறுமையில் நீ  மிஞ்சி விட்டாய் இப்புவியை.
சேய் மனம் கறை பட்டாலும், தாய் மனம் கறை காணாது,
தாய்மை  கவிதையை நிறைவு செய்ய எண்ணினால், எவர்க்கும் ஒரு பிறவி போதாது.

Thursday, December 30, 2010

இறைவனிடம் ஒரு பேச்சு...



என்னுள் ஒளிந்திருக்கும் உன்னை, என் மக்கள் சிலையில் பார்க்க சொன்னார்கள்.
என் ஆவியில் கலந்திருக்கும் உன்னை, என் மக்கள் கோவிலில் காண சொன்னார்கள்.
இதெல்லாம் தவறென்று காட்டிய என் பெரியாரை, என் மக்கள் மூடன் என்று சொன்னார்கள்.
தன்னுள் இருக்கும் விதையை மறந்து, வெற்று கதைகளை புராணத்தில் பல சொன்னார்கள்.
என் மக்களின்  சொல்லை விட்டு நீங்கினேன்,
இமை மூடினேன், நான் என்னும் உன்னை நாடினேன்.

Thursday, December 23, 2010

God in poems



[ The following is a song written by me about a hindu goddess Sri Nemili Bala. Nemili is a place near Vellore. She is considered as a youngest and shortest god in hinduism. Her size is equal to human's little finger and her age is just nine. Here comes a few lines in praise of her..... ]


அம்மா அம்மா நெமிலி அம்மா!
உன் பிள்ளை என் குறைகளை தீரடி அம்மா!
உருவத்தில் சின்னவள் நீயே!
உள்ளத்தில் என்னவள் தாயே!
உன்னை கண்டதும் தெரிந்து கொண்டேன் யார் கடவுள் என்பதை.
என்றும் நீ தாண்ட மாட்டாய்  உன் வயது ஒன்பதை.
உன்னை பற்றி பாடுவது என் பாக்கியம்.
உன் பெயரில்லாமல் ஆகாது முழு வாக்கியம்.
மெய்யான தெய்வம் இப்பூவுலகில் நீயே!
உன்னை மெய்யென்று உணர்ந்து  போற்றுகிறோம் தாயே!
எங்கள் குலம் தழைக்க அருள் புரிவாய் எந்நாளும் நீயே!
உலக மக்களை விட்டு ஒருபோதும் நீங்காதவள் நீயே!

Lines about Christ:


எல்லா உயிர்களின் தந்தையே!
உன் செயல்கள் யாவும் எமக்கு விந்தையே!
இருளை ஒளியாக்கும்  தூயவனே!
நீ அநீதியை பலியாக்கும் மாயவனே!
உன் முகம் கண்டால் திருடனும் யோகி ஆவான்.
உன் புகழ் பாடினால் எவனும் தன்னுள் கரைந்து போவான்.
மண்ணுயிர்கள் இன்புறவே நீ உன்னுயிரை ஈந்தாய் சிலுவையிலே!

Wednesday, December 22, 2010

Poetic droplets......( Feel the feel ).......


I become mad for disclosing your falsity
I become sad while developing our enemity
I become glad after understanding your reality.
You breed me, You feed me,
You toiled me, You boiled me,
Often you changed my trend.
Oh Time! You are my best friend.


Good and Bad
Differs for mad;
Failed to accept, I
Suffer in sad.
Fame and Blame
Both are same.
Failed to accept, I
Downed to shame.

I spoke with her for sometime.
People thought it was my love proposal.
But in real, it was my pain disposal.

She loves to hug her pillow,
thinking that, it resembles her fellow.
She often kiss her teddy,
which shows her mood is getting ready.
She made him as a poet.
Atlast she admits her love quiet.

You said that I resemble you.
These words come only from few.
Between us, dont use the word "Friend".
I hope you will understand my trend.
When I describe you, the words maybe simple.
Thinking you day and night, I got a pimple.
You are reaching me only through cell.
If that too doesnt happens, I have to dive into a well.

I used to dance at night.
People are discussing whether it is right.
I used to speak more when I am alone.
It is because of her absence in my phone.
I used to skip my lunch.
She is as beautiful as French.
Lastly, I thank her for being my soulmate.
Now its all over. We are too late.

People say there are 26 letters in English alphabet.
But after I saw you first time, now there are only 25 letters.
Because " U " is with me.

Philosophies are good until we implement them.


காதல் என்றும்,எங்கும் பிறப்பதல்ல.
அது ஏற்கனவே பிறந்திருப்பது.
பிறக்காத காரணத்தினால் தான் அது இறப்பதும் அல்ல.

உனக்கு ஏதும் வேண்டாம்.
யாதும் உன்னிடத்தில்.
உனக்கு யாரும் வேண்டாம்.
ஊரும் உன்னிடத்தில்.


பனி மூடும் இரவும் கூட, உன் பிரிவினால் என்னை எரித்தது! 
கண் எதிரே தெரியும் என் பிம்பமும் என்னை கண்டு சிரித்தது! 
உன் முதல் பார்வையிலோ என் மெய் சிலிர்த்தது!
அறுசுவை மிக்க உணவும் இப்பொழுது ஒரு சுவையின்றி சலித்தது!
 

பூவை உன் விழியில் வைத்தாய் !
என் சாவை அதில் உறைய வைத்தாய் !
பஞ்சை உன் இதழில் வைத்தாய்!
என் நெஞ்சில் அதை பதிய வைத்தாய்!
நீ காதில் அணிந்திருக்கும் சின்ன வளையம்,
என்னை சிறை பிடித்து வைக்கும் காவல் நிலையம்!
என்னை கொஞ்சியது உன் பிஞ்சு கரங்கள்,
சட்டென்று முளைத்தது என் சோலையில் வாடா மரங்கள்!
அழகே வந்து விடு! வந்து உன்னை தந்து விடு!

உன் சொற்கள் மலர் சிந்தும் தேன் .
அதை தினமும் என் மீது தூவாதது ஏன்?

என் இனியவளை தாங்கும் நீ,
அவள் மேனி பட்ட சந்தோஷத்தால் 
இங்கும் அங்குமாய் அலைகிறாய்.
அதனால் எனக்கோ கோபம் உன் ( அவள் Cycle ) மீது.

மின்னல்கள் மழை ஆச்சு.
என் இன்னல்கள் கவிதை ஆச்சு.
இவைகளை கண்டதும் ஊரெலாம் பேச்சு.
அதை கேட்டதும் எனக்குள்ளே பெருமூச்சு .


என் கவியை ரசிக்கும் மாது,
அதற்கு காரணம் அவளே என்று தெரியாது.
இதை உணர மாட்டாள் இப்போது ,
உணர்ந்த பின் போடுவாள் பழி என் மீது.


கவிதை எழுத நடந்து நடந்து என் கால்கள் தேய்ந்தன.
ஆனால் உன் பார்வை பட்டவுடன் என் மனதில் கவி அலைகள் பாய்ந்தன.
பாய்ந்த கவி அலைகளை ஓர் காகிதத்தில் செதுக்கினேன்.
உன்னை தவிர மற்ற பெண்களை என் வாழ்வில் ஒதுக்கினேன்.


அன்று ஓர் மாலை அவளை கண்டேன்.
அந்த தருணமே அவளிடம் சிக்கி கொண்டேன்.
நான் அவளை கண்டது ஒரு வினாடியே!
கண்டவுடன் துள்ளி குதித்தது என் உயிர் நாடியே!
இந்த தேகம் நின்றது என்னோடு.
என் ஜீவன் சென்றது அவள் கண்ணோடு.


அவளை என் கண்ணுக்குள் வைத்தேன் மற்றவர்கள் கண் படாமல் இருக்க.
அவளுக்கு இதமாக இருக்கும் என்று எண்ணி என் கண்கள் மூடினேன் மெல்ல.
பின் கண் திறக்க மறந்துவிட்டேன் என் காதலை சொல்ல.


ஒரு காதலி தன் காதலனுக்கு கடிதம் எழுதும் வேளையில் , அவளுடைய பேனா அவள் மீது காதல் கொண்டு கூறிய சில வரிகள்: 
நான் என்ன தவம் செய்தேனோ உன் கை விரல்கள் இடையே நான் வசிக்க.நான் விடும் ஆனந்த கண்ணீர் தான் இங்கு கவிதையாய் காகிதத்தில் மாறுகிறதோ?!!!!


நான் பெண்களை வெறுக்கிறேன்.
நீயும் ஒரு பெண் என்பதால் முதல் வரியை மறுக்கிறேன்.


காதலை சொல்லாத பெண் , பேசும் ஊமை.
அந்த சொல்லுக்கு ஏங்கும் ஆண் , பொறுமையில் ஆமை.


நான் ஒரு பெண்ணை மருத்துவரிடம் கூட்டி சென்றேன் அவளுக்கு பேச்சு சரியாக வரவில்லை என்று. மருத்துவர் அவளை நன்றாக சோதித்த பின், இப்பெண்ணுக்கு  எந்த குறையும் இல்லை. இவள் நன்றாக பேசுகிறாள் என்று சொல்லி , இவளிடம் என்ன குறை கண்டீர் என என்னை வினாவினார்.அதற்கு நான் கூறினேன் :
ஐயா! இவளிடம் இருந்து " உன்னை நான் காதலிக்கிறேன் " என்ற வார்த்தைகளை மட்டும் என்னால் கேட்க முடியவில்லை, அவளாலும் அதை சொல்ல முடியவில்லை.
இதை சொல்லி விட்டு நான் விடை பெற்றேன் கண்ணீருடன் இருந்த மருத்துவரிடம் இருந்து.




நான் கோபத்தில் உன்னை அறையும் போது, என் கை உன் முகத்தை தொடும் வரை உள்ள காலம் மட்டுமே என்னால் உணர முடிந்தது. என் கை உன் கன்னத்தை தொட்ட அந்த நொடி அங்கேயே உறைந்து விட்டது.
வைத்த கையை மீண்டும் எடுக்க மனமில்லை.


பெண்ணே! பெண்ணே! நிலவை பார்!
நீ விண்ணில் பார்க்க,
நான் உன்னில் பார்க்க.
உன் பூமுகம் கண்டால் விருந்துக்கே பசி வரும்.
நின் பொன் விரல் பட்டால் கல்லும் ருசி தரும்.


கண் வழியே உன்னை கண்டது என் நெஞ்சம்.
உன் கண்ணை காண என் கண்கள் என்றும் கெஞ்சும்.
உன்னை மறக்க ஆயிரம் வேலைகள் நான் செஞ்சும்,
தோற்றபின் நானும் வந்தேன் உன்னிடம் தஞ்சம்.


காலை விடியலில் சூரியன் எழுந்தது.
எழுந்தது சூரியன் மட்டும் அல்ல. நிலவும் தான்.
கட்டிலில் இருந்து என் நிலா விழித்து எழுந்தது.
அழகான பெண்ணை நிலா என்பார்கள்.
அழகான நிலா உன்னை நான் என்னவென்பேன்?
உச்சகட்ட வெண்மை உன் புன்சிரிப்பில்.
உச்சகட்ட கருமை உன் கூந்தல் விரீப்பில்.
இவை எல்லாம் கட்ட,
உன் அழகு சொட்ட,
அதில் நான் விட்ட,
என் நெஞ்சை அனுப்பி விடு......



பழக பழக பாலும் புளிக்குமாம்.
இந்த உவமை படி அவள் நடந்தால், இவனுக்கு வலிக்குமாம்.

ரசனை உள்ள கண்கள் மிக குறைவு.
அதை உன்னிடம் கண்ட பின், எனக்கோ மன நிறைவு.
என்னிடம் நீ ஒன்று கேட்டு விட்டாய்,
அதனால் உனக்கென ஒரு மிட்டாய்,
என் வார்த்தையில் வருகிறது சொட்டு சொட்டாய்.


பார்க்கும் இடமெல்லாம் விண் தொடும் கட்டிடங்கள்.
இருந்து என்ன பயன்? இன்னும் மண் திண்கிறது ஏழையின் பட்டினிகள் .
காசு பணம் சேர்க்கிறது பெரும்கூட்டம் ,
மாசு அற்ற மனம்   வேண்டுவதில் சிலர் நாட்டம்.
ரூபாய் நோட்டுகள் இவ்வுலகில் என்று வந்ததடா?
அதற்கு முன்னவே அன்பும்,பாசமும் இங்கு குடி கொண்டதடா.
செல்வம் தந்து பொருள் பெறுவது வாடிக்கை.
இறந்த பின் இரண்டும் இருப்பதில்லை, இது வேடிக்கை.





ஒரு பெண்ணின் தவிப்பு .....



நான் ஆசை படுகின்றேன் உன் குழந்தையாய் மீண்டும் பிறக்க.
இப்பொழுது தவம் கிடக்கின்றேன் சற்று உன் வாய் திறக்க.
நான் உன்னிடம் எதிர்பார்க்கும் ஒரே வார்த்தை "சரி"
அதை புரிந்தும் வேண்டுமென்றே மறைப்பது உன் வெறி.
என் எதிரே நின்று என் முகம் பார்த்து பேசு.
இல்லையெனில் ஒரு கிணற்றில் என்னை தூக்கி வீசு.
காதலனின் அமைதியை தாங்காது ஒரு பெண்மை.
இது உலகம் முழுதும் ஒப்பு கொள்ளும் ஒரு உண்மை.
கத்திக்கு இரத்தம் வரும்.உன் மௌனத்திற்கு என் கண்ணீர் வரும்.
இரண்டுமே வலிமையான ஆயுதம்.


எனக்கு மட்டும் தாடி வளரும் வாய்ப்பு இருந்தால், என் சோகத்திற்கு அந்த தாடி  இம்மண்ணை தொடும்.
உன் மேல் கொண்ட என் காதலை அடுக்கி வைத்தால் அது விண்ணை தொடும்.
உன் நினைவுகள் என் மனதை தழுவின.
உன்னை நினைத்தே இளைத்ததால் என் கை வளையல்கள் நழுவின.
என் கால் விரல் ஏங்குகிறது ஒரு மெட்டிக்காக,
ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் என்னை விட்டு நீ போக.

Sunday, December 19, 2010

Romantic lines.....





I will become hero when I lie down,
then slowly clears the heroine's gown.
My fingers started the game.
That arrested her shy and shame.
The  disturbing cock sounded at the sunrise.
With the anger on it, I made its chicken slice.


Is that your lips or rose budding?
My dates are running to get our wedding.
I can change you from Miss to Mrs.
To achieve that, just give me some kisses.
My hairs stood up due to December breeze.
Your single touch made my body freeze.
You and me were inside a bedsheet.
Oh God! It was just a dream.Bullshit!


Hey girl, my lips are crying without its pair.
If you give them, that will be very fair.
In my bed, I lie alone.
If you are ready, I will call you by phone.


மேலும் கீழும் உன் இமைகள் மூடும்,
அந்த அழகை காண என் விழிகள் தேடும்.
மெதுவா திறக்குது கண் இரண்டு,
அதுவா மூடுது தன்  மறந்து.
பூ உதட்டால் இந்த கன்னம் தீண்டி,
சிறு சத்தத்துடன் என் உயிரை தூண்டி,
உள்ளே யுத்தம் செய்த பெண்ணே,
இதற்கு முத்தம் என்று பெயரா?



கட்டிலில் இடப்பக்கம் நீயே,,
கை பட்டதும்  பற்றியது தீயே!
உன் செவி மெல்ல கடிக்க,என் மனம் அதற்கு துடிக்க,
உன் கரம் என்னை அடிக்க, அடடா மெய் இன்பம் படிக்க வந்தேனடி..
நடு இரவில் கண்ணாமூச்சி ஆட்டம்..
நீ என் கைகள் இடையே ஒளிய , நான் தோற்றேன் .
நான் உன் கூந்தலுக்குள் ஒளிய ,நீ தோற்றாய்..
இதுவோ இதம் தரும் தோல்விகள்..
இதை ஆட எதற்கு கேள்விகள்?


Friday, December 17, 2010

The poet's feel




My poems dont reach the correct place and dont get clap.
Instead of it, its insult gives me a great slap.
A poet grows only with the praise.
Just to do that, no one has to see any price.
I started to boost up myself,
after searching for himself and herself.
I expect all to encourage.
And i will be thankful to you till my age.


My poems fly in the air;
Since they are well and fair.
They got lot to share
the pain of my pair.


People ask me to write happy lines......
But as a poet, I can write only what it pains.
What are the things I said is just a part.
Remaining stuffs are burning inside my heart.
I am dying during every night.
Between she and me, its a silent fight.


ரசிகனுக்காக ஒரு கவிதை பிறக்கிறது.
அவனை தேடி,அலைந்து இல்லை என்றதும் 
அது இறக்கிறது.
சொல் அழகு,பொருள் அழகு கவியில் இருக்கிறது.
இதை அறியா ஊர்சனம் அதை கண்டு சிரிக்கிறது.
கவிதை இல்லா உலகில் பெண்ணுக்கு ஏது அழகு?,ஆணுக்கு ஏது வீரம்?
ரசனை அற்றவனே, உன் கல் நெஞ்சில் இல்லையா சிறிதளவு ஈரம்?
ரசிக்க மறந்தவனுக்கு இனி என்னிடம் இருந்து ஒரு சாட்டை அடி.
இது வேண்டாம் என்று எண்ணினால், ரசிப்பது போல் இனி நடி.


let her read these.............




[ The following is a sonnet written by me during the owl's hours. Sonnet is similar to poem with exactly fourteen lines. ]

I dont want you to be quiet,
since you are far out of my sight.
Your words are just two or three.
With that I could not make myself free.
Because of you,I kept awake and got red eye.
Absence of your words makes to die.
I am seeking a love that you show to your future child.
But the love you gives me now is very mild.
My love and your friendship.Which is main?
You are still unaware of my hidden pain.
As I am, I took pre-birth of your son.
Love is always a battle to be won.
To consider my love,what I should pay as a fine?
For the sonnet sake,let this be the fourteenth line.


You are being in your ignorance.
Throw it and smell my fragnance.

பெண்ணே உனக்கு ஏதேனும் கோபம் ஏற்பட்டால் என்னை விட்டு நீங்குவதற்கு பதில் என் மார்பில் முட்டி மோதி உன் கோபத்தை தீர்த்து கொள்.
உனக்காகவே  என் நெஞ்சை கல்லாக்கி கொண்டேன். 


நீ ஒரு சொல் பேச கூடாதா?
இதில் சிக்கனம் பார்த்தால் என் நெஞ்சு வாடாதா?
உன் சொற்களை என்னிடம் கொடு,
நான் சேமிக்கிறேன்.நீ அதை செய்யாதே.





நீ எங்கோ நான் எங்கோ,
இதை நீடிக்க விட்டது தான் உன் பங்கோ?
தூரத்தை தொலைத்து விடு,
என் மன பாரத்தை கலைத்து விடு.
உன் வருகை வரை என் உலகம் உறைந்து போகும்,
அந்த பொன் நாள் வந்ததும், உறைந்தது கரைந்து போகும்.
என் திசை நோக்கி முதல் அடி வெய்.
நான் ஏதோ ஒரு நறுமணம் உணர கூடும்.
உன் இரண்டாம் அடியில்,
என்   சிவப்பணு , வெள்ளை அணு இரண்டும் மகிழ்ச்சியில் ஆடும்.
அடி அடியாவோ , இல்லை ஒரே நொடியாவோ,
உடனே வா என்னோடு,
நான் பல அதிசயங்கள் காண வேண்டும் உன்னோடு.
அதில் முதலாக, நாம் உலா வரணும் கை கோர்த்து,
இங்கு தூங்காமல் ஏங்குகிறேன் அந்நாள் பார்த்து.
எந்நேரமும் நான் உச்சரிப்பது உன் பேர்.
இரக்கம் உடையவளே,
உடனே வந்து என் கண் சேர்.

ஐயோ! பெண்ணே சிரிக்காதே,
என்னையும் , உயிரையும் பிரிக்காதே,
நான் உன் அருகே வரும் நேரம்,
உன் சிறகை விரிக்காதே!
உன் காதல், அதை நீ மறைக்காதே,
மறைத்து,என் இன்பம் பறிக்காதே,
உன்னால்  ஏற்படும் கண்ணீர் என்றும் கரிக்காதே!


Monday, December 13, 2010

Silly lines........



என் ஆளு Angelina.
அவ சேலை -ல தெரிவா ரொம்ப lean ah.
என் ஆளு Priety Zinta.
எனக்கு என்னமோ பண்ணும் அவ  சேலை கட்டி வந்தா.
என் ஆளு Asin.
I want her to be my cousin.

Katheerika Vendakka Vaazhaka
Nee paesama pona un paechi naan Kaa.
Paavaka Naathanga Murungaka
Nee paakama pona naan povaen ameri ca.


Priya Pooja Geetha.
En heart vedikuthu ungala paathaa.
Uma Rosy Manju.
Ungala paakama yaenguthu en nenju.
Usha Preethi Lakshmi.
You all stand in a line to kiss me.


I saw a lady whose cheeks are chubby.
When I got near to her to pinch it, I found her hubby.
That tall man angrily shouted : "Hey Mister!"
Hiding my fear, I simply said, "Sorry Sister!"
After her, I moved to next beauty.
What to do?This is my day and night duty.


அவள் என்னிடம் விடைப்பெற்ற தருணம், என் கண்கள் கலங்கின.
என் சிவந்த கண்களை கண்ட அவள் என்னை அணைத்து கொண்டாள்.
ஆனால் அவளுக்கு புரியவில்லை என் கண்ணில் தூசி விழுந்தது என்று :-) 


உண்டான பெண்கள் குண்டாகின்றன.
அதனால் ஆண்கள் சற்று திண்டாடுகின்றன.


முத்தத்தின் சத்தம் அவளுக்கு பிடிக்காது என்பதால், சத்தமில்லாமல் 
முத்தமிட்டேன் அவள் தங்கைக்கு.

Monday, December 6, 2010

Vexed in love











You asked me to meet.
I thought you are sweet.
And we had some treat.
You made me to surrender under your feet.
Then later, you have given me a great riveet..

Life itself an illusion.
Is that your love is an exception?

Unnal yaerpatta kaayam,
Made me to write this poem.
Having tie up with time ,You are.
Hey girl, come to rest in my palm not so far.



Love is a word of 4 letter
Please avoid it better
Else you have to taste bitter.

My lust is a sea.
I do not see a ship to go across safely.

I wrote a letter with my blood,
Being stuck in my tear flood.
She got it and started to read.
But failed to understand my greed.
When I surrender my love, she ignore
With this reply, I am no more.

I was waiting for her message.
Like being arrested in love cage.
She replied a single word bye!
That wounded this poor guy.
Weeks and months, i cried.
With her thoughts, I am totally fried.

Oru kaadhalan kaetaan:
"En kannangalai thottu parka unaku yaen ithanai aarvam?!!!"
than kaadhaliyidam alla. than kanneridam..

உண்மை மறைக்கும் தன்மை,

அதுவே பெண்மை செய்யும் வன்மை.

ஏ நிலவே! நீ தேய்ந்து போவது எதனால்? காதலிததாலா?
ஏ சூரியனே! நீ எரிவது எதனால்? காதலிப்பதாலா?

எழுத, படிக்க தெரியாதவனையும் கவிஞன் ஆக்கும் இந்த காதல்,
நன்றாக எழுத படிக்க தெரிந்தவனையும் முட்டாள் ஆக்கும்.

அவள் முகத்தில் பவுடர் பூசினாள்.
அன்று தெரியவில்லை பின்னொரு நாள்,
என் முகத்தில் கரியை பூசுவால் என்று.

இவ்வுலகில் காதலிக்காத உயிர் இல்லை.
அதனால் தான் எவ்வுயிரும் நிரந்திரமில்லை.





அம்பு மேல் அம்பு வந்து நெஞ்சை குத்துதே,
உன் அன்பு மட்டும் இல்லையென்று உள்ளம் கத்துதே..
நீ எங்கிருந்தாலும் உன் மேல் என் பார்வை வீசினேன்.
நீ போன பின்பும் உன்னிடத்தில் தனியே பேசினேன்.


காதல், கற்பனைத்தால் இனியது.
தேவன் அர்ப்பணித்த கனி இது.
தன்மையில் இது பாசம்,
உண்மையில் மிக மோசம்.



செய்ய கூடாததை செய்தாய்.
அது முதல் பிழை.
சொல்ல கூடாததை சொன்னாய்,
என் கண்ணில் உப்பு மழை.


ஒரு மாற்று குறள்:


அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.                           ( ஆன்மிகவாதி )


அகர முதல எழுத்தெல்லாம் மறக்க
வைத்த வள் நீயே.                                       ( காதல்வாதி )